சனி, 14 மார்ச், 2009

இலவச மின்சாரம் தயாரிப்பது எப்படி?


தினமும் மின்சார சாதனங்களை உபயோகிப்பவர்கள்

மாசா மாசம் கரண்ட் காசு அதிகமாக வருகிறது என்று கவலைப்படுவதுண்டு. தமிழ் நாட்டில் அது மிகப்பெரிய பிரச்சனையாகவும் இப்பொழுது பேசப்படுகிறது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மின்சாரத்துக்காக பல லட்ச ரூபாய்களை இதற்காக செலவிடுகிறார்கள். நான் கீழே குறிப்பிடுள்ள முறையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தாமாகவே தங்களது வீட்டு தேவைக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் கரண்ட் தயாரிக்கலாம். அதற்கான திட்டம் கீழே.

இந்த திட்டத்துக்கு மொத்தமாக தேவைப்படுவது நன்கே நான்கு சாதனம் தான்.

ஒரு பெரிய சைஸ் மோட்டார்

(மோட்டார் ஆனது மிசாரத்தை செலுத்தினால் தானாகவே நிற்காமல் தொடர்சியாக இருபத்தி நன்கு மணிநேரமும் இயங்கக்கூடியது)

ஒரு பெரிய சைஸ் டைனமோ

(சாரணமாக டைனமோ என்பது அதன் பலமாக்சுற்றினால் அது மின்சாரத்தை தொடர்சியாக உற்பத்தி செய்து தரக்கூடியது. நம்ம ஊர் சைகில்களில் இது சாதரணமாக காணக்கூடியதாக இருக்கும். ஆனால் நமக்கு தேவை பெரிய சைஸ் டைனமோ)

இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு பெல்ட்

(நம்ம ஊரில் மிளகாய் மல்லி அரைக்க போகும் மில்லில் ஒரே ஒரு மோட்டாரில் பல அரைக்கும் இயந்திரங்களை ஒரு பெல்ட் மூலம்இணைத்து ஓடுவதை பார்த்திருப்பீர்கள். அதே போல மோடோர் மற்றும் டைனமோ இவற்றின் சுற்றும் பக்கங்களை ஒரே பெல்ட் இன் இணைக்கவேண்டும்)

ஒரு ட்ரான்ஸ் போமேர் (அதாவது மின் பெருக்கி)

(இலங்கை அல்லது இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பிரச்சனை என்றால் குண்டுவைத்து தகர்ப்பது இதைதான். எனவே இதைபற்றி எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். இதன் பயன்பாடு கொஞ்சமாக வரும் மிசாரத்தை அதிகமாக பல மடங்காக பெருக்கி குடுப்பது தான்)

சரி. இனி எவ்வாறு மின்சாரம் தயாரிக்கலாம் என பாருங்கள்.

முதலில் மோட்டார் மற்றும் டைனமோ இவைகளை ஒரே நேர்கோட்டில் வைத்து படத்தில் காட்டியபடி ஒரு பெல்ட் மூலம் இரண்டையும் இணைக்கவேண்டும். அதாவது மோட்டார் சுற்றினால் டைனமோவும் சுற்றும். இப்பொழுது என்னசெய்யவேண்டும் தெரியுமா? முதலில் கொஞ்சம் மின்சாரத்தை கொண்டு மோட்டார் ஐ இயங்கசெய்யவேண்டும். அப்பொழுது அதனுடன் இணைக்க பட்டிருக்கும் டைனமோ சுற்றும் பொது அது தானாக கரண்ட் உற்பத்தி செய்யும்.

( ரொம்ப சிரம படவேண்டாம். டைனமோவை கையால் சுற்றி விட்டாலும் போதும். அப்பொழுது கரண்ட் thaa

3 கருத்துகள்:

  1. aiya---raasa---arivukkolunthe--
    manisata usiroda vala vidungalen
    godi punniyam kidaikkum

    nanri---masilamani ))))))))))))

    பதிலளிநீக்கு
  2. kilampiddaiya kilampiddaiyaaaaaaaa
    rompa nallave irukku

    nanri-- vaiyapuri))))))))))))

    பதிலளிநீக்கு
  3. தம்பி ஞானப்பிரகாசம் !

    இதேமாதிரி ஒரு 12 வோல்ட் கார் பற்றரியை வைத்துக்கொண்டு டிரன்ஸ்ஃபோமரால் கரண்டை பலமடங்கு பெருக்கி பெரும் பபெரும் ஃபாக்டரியளைக்கூட இயகங்க வைக்கலாம். பத்து ஊருக்கும் கரண்ட் கொடுக்கலாம். ஆனால் நேரோட்ட மின்ச்சாரத்தை (டி.சி) டிரான்ஸ்ஃபோமராலை வோல்டேஜைக்கூட்டேலாதெண்டு யாரும் மரை கழண்டதுகள் சொல்லுங்கள். அதுக்கும் டி.சி  ஏ.சி கொன்வேட்டர் என்றொரு சாமானிருக்குப்பாரும். நான் இதையே என்கண்டுபிடிப்பாய் நோபல் பிறைஸ் கொம்மிஷனுக்கு எடுத்துச்சொல்லி 2010 இலை நோபல் பிறைஸை இயற்பியலுக்கு அடிக்கிறதாயிருக்கிறன். இப்போதைக்கு விஷயத்தை வெளியிலை யாருக்கும் கக்கிவிடாதையும் ஓகே?

    -மொத்தினார்க்குமினியர்- ஒட்டறுத்தகுளம்.

    பதிலளிநீக்கு