வெள்ளி, 6 மார்ச், 2009

குழந்தைகளை வீரமாக வளர்ப்பது எப்படி?










அன்பார்ந்த வாசகர்களே .....ஒவ்வொரு மனிதனுக்கும தனக்கு ஒரு வாரிசுவேண்டும் என்றும் அது வளர்ந்து பெரிய ஆளாகி எதிர்காலத்தில் தமக்கு கஞ்சிஊத்தவேண்டும் என்ற கனவு இருக்கும். இதில் தனது குழ்ந்தை எதற்கும்பயப்படாமல் வீரனாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை சின்னவயதிலிருந்தே எப்படி கற்றுதர வேண்டும் என சில யோசனைகளை கீழேஎழுதியுள்ளேன்.

... ஒரு வயது ஆகாத குழ்ந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போதே சில சமயம் கீழேவிழும். பின்னர் எழும்பி மீண்டும் நடக்க ஆரம்பிப்பார்கள். குழ்ந்தை எங்கேவிழுந்துவிடுமோ என பயந்து பயந்து தாய்மார் கண்ணும் கருத்துமாகஇருப்பார்கள். நான் கீழே சொல்லியிருப்பது போல செய்தால் அந்த பயம்இனிமேல் இருக்காது. முதலில் ஒரு சிறிய ஸ்டூல் அல்லது சிறிய மேசை மீதுகுழ்ந்தையை ஏற்றிவிட்டு கீழே தள்ளிவிடவேண்டும். அப்பொழுது சிறியதாகஅடிபட்டு அது அழும். அதை பொருட்படுத்தவேண்டாம். இதன் மூலம் அந்தகுழந்தைக்கு கீழே விழுந்தால் அடிபடும் அல்லது வலிக்கும் என இயல்பாகவேதெரிந்துவிடும். கொஞ்சம் வளர வளர பெரிய மேசையிலிருந்து இப்படிதள்ளிவிட்டால் உங்கள் குழந்தை இயல்பாகவே அந்த அனுபவத்தைபெற்றுவிடும். இதன் மூலம் சிறிய வயதிலிருந்தே வலியை தாங்கும் சக்தியும்கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து குழந்தை கடைசிவரை கீழே அல்லதுநடக்கும் போதோ கீழே விழாது. அம்மாக்கள் ஜாலியாக அவர்கள் வேலையைபார்க்கலாம். எதிர் காலத்தில் யாரையும் நம்பி ஒரு காரியத்தில் இறங்கக்கூடாதுஎன்ற அனுபவம் அனுபவரீதியாகவே உங்கள் குழந்தைக்கு கிடைக்கும்.

குறிப்பு. ஸ்டூல் அல்லது மேசை கிடைக்காதவர்கள் குழந்தை நடக்கும்போதுகாலை தட்டிவிடவும். ஆனால் புல்லு உள்ள இடமாக பார்த்து காலைதட்டிவிட்டால் அதிகமாக அடி படாது.

குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கும் பொழுது எப்பவுமே இனிப்பு வகைசாப்பாடுகளை கொடுக்கும்போது இடையில் மிளகாய் கொடுத்தால் காரம்என்றால் என்ன என்பது தானாகவே குழைந்தைக்கு தெரியும். எதிகாலத்தில்நிறைய காரம் சாப்பிடும் பழக்கமும் கோபம் வரும் தன்மையும் கிடைக்கும்.